Wednesday, May 30, 2012

நான் தனிமையில் இல்லை - கவிதை


1 comment:

Sai Ram said...

கவிதையைப் பொதுவாக எழுத்தாக பதிப்பவர்களுக்கு மத்தியில் வீடியோவாக தொடர்ந்து பதிப்பது நிறைய வரவேற்பினைப் பெறக்கூடும். மேடையில் நின்று கவிதையை வாசிப்பதைப் போல உணர வேண்டும் என்பதற்காய் இந்த முயற்சியாய் இருக்கலாம். இன்னொரு யோசனை. சில கவிதைகளை ஏன் பாட்டாக பாடக்கூடாது. திரைப்பட பாடல்களைப் போல. வீடியோவில் இப்போது இருக்கும் எழுத்துகள் இருந்தால் கூட போதும்.

tamilmanam.net, http://ta.indli.com போன்ற வலைப்பதிவு திரட்டிகளிலும் தொடர்ந்து பதித்து வந்தால் இன்னும் நிறைய பேர் வாசிக்க வருவார்கள்.